1060
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உண்மைக்கு புறம்பான தகவல் அளித்ததாக சிவகங்கை மாவட்டம் திரு...

222
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார். ஏ.நெடுங்குளத்தைச் சேர்ந்த செந்தில்வேல் என்பவர், தனது தந்தை பெயரில் பொத...

2346
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு அலுவலகத்தில் புகை பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் BDO-வாக பணியாற்றி வருபவர் சௌந்தரராஜன். இவர்...

2698
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் ஊராட்சியில் கழிப்பறைகளை கட்டாமல் அரசு பணத்தை கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 8 பேர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூய்மை பாரத...

2875
கும்பகோணம் திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சிய ஒன்றிய ஒப்பந்ததாரரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார். ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரரான சரவணன...

3615
திருச்சியில், பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற மலைவாழ் மக்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பாளையம் கிராம மலைவாழ் மக்கள் பசுமை வீடு திட...

2505
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை செருப்பால் தாக்கிய வழக்கில் ஊராட்சி துணைத் தலைவர் சரண்யா குமார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்...



BIG STORY